Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்‌: துர்நாற்றம்‌ வீசும்‌ கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌. பேருந்து நிலையம்‌ செல்லும்‌ பொதுமக்கள்‌ மூக்கைப்‌பிடித்து செல்லும்‌ அவல நிலை!

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவரும்‌ குப்பை மேடுகள்‌ மாவட்ட நிர்வாகம்‌ நடவடிக்கை எடுக்குவேண்டும்‌ எனபயணிகள்‌ கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ ஆட்டோ ஸ்டாண்ட்‌ அருகில்‌ இருக்கும்‌ இடங்களில்‌…

கடலூர்‌ சுத்துகுளத்திலிருந்து செல்லங்குப்பம்‌ வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கப்படுமா? என மக்கள் கோரிக்கை!

தேசிய நெடுஞ்சாலையில்‌ குண்டும்‌ குழியுமாக உள்ளதால்‌ அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும்‌ 108 ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ காலதாமதம்‌ ஆகுவதாக நோயாளிகளின்‌ உறவினர்கள்‌ புகார்‌ கூறுகின்றனர். மேலும்…

பரங்கிப்பேட்டை: போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள்!

பரங்கிப்பேட்டையில் பிரதான சாலையான பேருந்து நிறுத்தம்-அரசு மருத்துவமனை சாலையில் போக்கு வரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள். மருத்துவமனை, வாத்தியாப்பள்ளி, அன்னங்கோயில்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்களாகப் போராட்டம்!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 25 ஆயிரத்தை…

கடலூர்: கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர்கள்ளச் சந்தையர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். கடலூர் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு…

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கல்!

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வதுபிறந்த நாளை முன்னிட்டுமேற்கு மாவட்ட கழக செயலாளர் இராம மோகன் தலைமையில்…

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நடைபெறுகிறது! வடலூரில் வள்ளலார் நிறுவிய…

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக புவனகிரி நகர கழகம் சார்பில்,திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புவனகிரி பாலம் முகப்பில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு புவனகிரி பேரூராட்சி கழக செயலாளர் S.செல்வகுமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்கப்பட்டது.…

கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி ஆர்ப்பாட்டம்!.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளது பின்வருமாறு: “அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி 5-வது நாளாக…