Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் அறிவித்த விருத்தாசலம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் நகராட்சியில் அரசு ஆணையின் படி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதையும், முதல்…

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம்

பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பாரத…

சிதம்பரம்:பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடிஎன வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை!

சிதம்பரம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழையால் பூவாலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயல்களில் தண்ணீர்…

கடலூரில் 21.5 லட்சம் வாக்காளர்கள் – ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

’’9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண்கள்’’ கடலூர் மாவட்டத்தில்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா சாஸ்த்ரி அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது சிதம்பரம் அண்ணாமலைப்…

சிதம்பரம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் காசி மகேஸ்வரன் மற்றும் சிதம்பரம்…

கடலூர்:மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காத்திருப்பு…

சிதம்பரம்‌ கோட்டம்‌-சாதாரண மற்றும்‌ சுயநிதி திட்டத்தின்‌ கீழ்‌ விவசாய மின்னினைப்பு பெயர்மாற்றம்‌ சிறப்பு முகாம்!

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம்‌ விவசாய மின்னினைப்புவழங்கும்‌ திட்டத்தின்‌ கிழ்‌ சிதம்பரம்‌ கோட்டத்தில்‌ சாதாரண முன்னுரிமை திட்டத்தின்‌ கீழ்‌ 31.03.2013 வரை மற்றும்‌…

கடலூர் மாவட்டத்தில் குளறுபடி: கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை விநியோகம்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை கூடுதல் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது என்றும், இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும்…

வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள்:ரூ.36 கோடியில், கடலூர் பஸ்நிலைய பணிகள் விரைவில் தொடங்கும்அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் புதிய பஸ்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடலூரிடல் ரூ.36 கோடியில் செலவில் புதிய பஸ்நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அமைக்கர் கே.என்.நேரு தெரிவித்தார்.…