Category: # கடலூர் மாவட்டம்

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்; நண்பர் கைது

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொன்றது அம்பலமாகி…

கடலூர் ஆட்சியர் அலுவலகம் சாலையில் மீண்டும் மண் அரிப்பு – போக்குவரத்து பாதிப்பு

’’மணல் மூட்டைகள் சரிந்த பின்னரும் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் மணல் மூட்டைக்கு அடியில் அமர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்’’ வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில்…

கடலூர் மாவட்டத்தில், வேகமாக பரவி வரும் கோமாரி நோய்!. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்!

கடலூர் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது.சங்க அமைப்பாளர் பழனி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்…

காட்டுமன்னார்கோயில்:கால் மேல் கால் போட்டு செல்போனில் கால் பேசிக்கொண்டே நடுரோட்டில் குடி.. அலப்பறையில் ஈடுபட்ட குடிமகன்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எடையார் சாலையில் ஒருவர் மது போதையில், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே படுக்கவைத்து, அதில் கால்மீது கால்போட்டு அமர்ந்து…

கடலூர்:அதிமுக உட்கட்சி தேர்தல்: கோஷ்டி மோதலில் மண்டை உடைப்பு; 13 பேர் மீது வழக்கு!

கடலூர் மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதுடன், நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு…

கடலூர்:சிதம்பரம் பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் சிதம்பரம் நடராஜருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி சிதம்பரம் நகர பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் வடக்கு மெயின் ரோட்டில்…

கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!. கடலூர் துறைமுகம் போலீசார் விபத்து குறித்து விசாரணை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதிகளான ராமு(65) மற்றும் லலிதா(58) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும்…

கடலூர்: மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 17-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.…

கடலூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை…

கடலூர் ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை. ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் ஜெயப்பிரியா சீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் வருமானத்திற்கு…