Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.20 நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: மாவட்ட நிர்வாகம்.

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.20 நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆருத்ரா தரிசன…

ராமநத்தம் பகுதியில் மர்மமான முறையில் செத்து மடியும் கால்நடைகள்-கடந்த ஒரு வாரத்தில் 10 ஆடுகள் சாவு..

ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் வீரமுத்து(வயது 45). இவர்ஆடுகளை வைத்து மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று இவருக்கு சொந்தமான 2 ஆட்டுக்குட்டிகள்…

கடலூர்: சாலை விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம்

கடலூர் அருகே திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (54). இவர் தனது ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.…

உடல்நலக் குறைவால் அமைச்சர் கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் மனைவி பவானி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை…

வடலூரில் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி-தம்பதி கைது..

வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோட்சராணி (வயது 53). கல்லுக்குழி எம்.ஜி.ஆர்.…

கடலூர் முதுநகர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் சாவு-50 பயணிகள் உயிர் தப்பினர்.

விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் கடலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 40)…

கடலூர் அருகே சிறுவர்களை பயன்படுத்தி கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (30). இவருடைய மனைவி காந்திமதி (27), கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இரவு கிருஷ்ணன் தனது கூட்டாளிகள்…

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி மஞ்சுளா (வயது 30). இவர்களது மகன் அஜய் (8), மகள் அஜிதா (2). நேற்று முன்தினம்…

கடலூரில் இளம்பெண்ணை தாயாக்கி திருமணம் செய்ய மறுப்பு – தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (30). இவர் சிறகிழந்தநல்லூர் கீழஅதங்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி…

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ளே அவரது உருவச்சிலைக்கு திங்கள்கிழமை…