Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம்…

கடலூர்: இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வியே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம் கடலூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி

கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதுபற்றி…

கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர் போக்குவரத்துக்கு தடை..

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று, நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் – நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு குறுக்கே உள்ள…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கடலூர் எம்.பி. ரமேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன்

சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும்…

வெள்ளக்காடானது இடைவிடாத கன மழையால் கடலூர் மாவட்டம்…சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது..

கடலுார்-வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கனமழை கொட்டி தீர்த்ததால், மாவட்டம் வெள்ளக்காடானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் கனமழை…

நெல்லிக்குப்பம் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு,…

கடலூரில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. வடலூர் அருகே பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. ஆனால் மழையால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே வருகை தந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 9-வது கட்டமாக 905 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க இருப்பதாக…

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கி புறப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்…

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பகுதி மற்றும் முழுதுமாக சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் 10 கிலோ அரிசி, போர்வை, வேஷ்டி,…