Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் திமுக சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் பழனி 17 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு…

கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து அதிரடியாக ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்

கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு…

சிதம்பரம்:திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகாரை அடுத்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!!!

சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 17-ஆம் தேதி திரைப்படம் பார்க்க வந்த சிரஞ்சீவி அவரது சகோதரர் திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற…

கடலூர்:விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை

கடலூர் மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன்…

“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம்”. என்ன நடந்தது?

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.…

சிதம்பரம்:பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

பரங்கிப்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சந்தானம். தீபாவளி பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது கூரை வீட்டின் லும் எரிந்து சாம்பல்…

சிதம்பரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் அன்பகம் முதியோர் இல்லம் தொழிலதிபர் ஷண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு மற்றும் அறுசுவை உணவையும் வழங்கி…

சிதம்பரத்தில் “சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் மாபெரும்கருத்தரங்கம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று மாலை நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் சிதம்பரம் பைசல் மஹால் நடந்த மாபெரும் கருத்தரங்கில் கடலூர் மாவட்ட…

சிதம்பரம்:பட்டாசு கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் K A பாண்டியன்!

சிதம்பரம் மந்தகரை ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அருகில் மின் நகர் மணிமார்க் பட்டாசு கடையை கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K…

கடலூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் வாழ்த்து!

கடலூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் நாகராஜ்…