Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் மாவட்டத்தில்…

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்-13 பேர் தனி வார்டில் சிகிச்சை

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் தனி வார்டில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் குளத்தில் மூழ்கி ஆசிரியை உயிரிழப்பு..

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 61). இவர் சோபா-செட் தயாரித்து பர்னிச்சர் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள…

ராமநத்தம் அருகே சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கால்வாய்க்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..

ராமநத்தத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சென்னை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியது. இதை அகற்றுவதற்காக கடந்த…

கடலூர் அருகே தம்பியைக் கொன்று நாடகமாடிய அக்கா கைது! தகாத உறவால் வந்த வினை!

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி செல்வி என்பவருக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி…

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் 9…

கடலூர்: ரூ.200 கோடி செலவில் கடலூர்- விருத்தாசலம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்ட பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு.

கடலூர்-விருத்தாசலம் சாலை தற்போது இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ. 200 கோடி மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு…

கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.…

கடலூர்: வரலாறு காணாத விலை உயர்வு: குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனை

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல்,…

#Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு