கடலூரில் பரபரப்பு 2 அடி நீள பாம்பை விழுங்கிய கட்டுவிரியன் பாம்பு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
கடலூர் கோண்டூர் ராம்நகரில் உள்ள ஒருவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 2 பாம்புகள் சீறி சண்டை போட்டது. சத்தம் கேட்டதும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் கோண்டூர் ராம்நகரில் உள்ள ஒருவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 2 பாம்புகள் சீறி சண்டை போட்டது. சத்தம் கேட்டதும்…
பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 30 வருடத்திற்கு முன்பு 45 வீடுகள் கட்டப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கே இந்த…
பொதுமக்கள் கைத்தறி துணிகளை பயன்படுத்த வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். கடலூா் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா்…
சிதம்பரம் விபிஷ்ணபுரம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 59). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜன் கடந்த…
விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.…
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று…
கடலூரில் சரக்குக்கு ஷைடிஸ்காக, மளிகைக் கடையில் புகுந்து மிட்டாய், தின்பண்டங்களை திருடிச் சென்ற 4 பேர் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த தயாளன்…
உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…
பரங்கிப்பேட்டை ஒன்றியம், பிச்சாவரம் ஊராட்சி, இளந்திரமேடு கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் கடந்த 10-ஆம் தேதி மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்,…
குமராட்சியில் இன்று முன்னாள் ஜனாதிபதி APJ.அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி கடைவீதியில் உள்ள திருவுருவச்சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி…