புவனகிரி அருகே தீ விபத்து ஏற்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ அருண்மொழிதேவன் நிவாரணம் வழங்கி ஆறுதல்.!
கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் பரத் ஊர் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை சுந்தரி வீடு மின்கசிவு காரணமாக எரிந்துவிட்டது.…