Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டணை குற்றவாளிகள் சிறையில் அடைப்பு.!

கடலூர், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியியல் பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் நகர தலைவர்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 36…

கடலூா் மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை சரிவரக் கண்டறிந்து ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். கடலூரில் ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களின் கண்காட்சி…

கடலூர் கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் ஆணவ கொலை வழக்கு…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக ம.சிந்தனைச்செல்வன் பொறுப்பேற்பு.!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக காட்டுமன்னாா்கோவில்…

கடலூரில் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்தவருக்கு தண்டனை- தமிழ்நாட்டில் முதன்முறை மருத்துவருக்கு சிறை.

கருவின் பாலினத்தை தெரியப்படுத்தி கருக்கலைப்பு செய்ததற்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக மருத்துவர் தண்டனை பெற்றுள்ளார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தி பெண் குழந்தையை கருக்கலைப்பு…

கடலூர்: சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழா-அவரது நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மரியாதை.!

சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சி.கோவிந்தராஜன்.…

கடலூரில் கூட்டமாக பயணம் செய்யும் மாணவர்கள்-காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்.!

கொரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள்…

கடலூா் அருகே ஓடும் ரயிலில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது 30). இவர்களுக்கு 3 வயதில்…