Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் “வீர சாத்தன் வரலாற்று” நூலை பகுஜன் சமாஜ் கட்சித் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேராசிரியர் சா.சீ.ஜோதிமணி எழுதிய பௌத்த வரலாற்று சிறப்புமிக்க நூலான மீட்சி பெறும் ஆதி புத்த அரசன் “வீர சாத்தன் வரலாறு” (சாத்தப்பாடி வரலாறு)…

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினர்.

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. சலவை இயந்திரம்…

கடலூர் அருகே திருமணத்திற்கு வந்த இடத்தில் வீடு புகுந்து திருடிய கும்பல்!

கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த…

விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் அமைக்கும்…

விருத்தாசலத்தில் நிலத்திற்கு அடங்கல் சான்று பெற என்ஜினீயரிடம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகர் காட்டுக்கூடலூர் சாலையை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அருண் (வயது 23). என்ஜினீயரான இவருக்கு குப்பநத்தம் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த…

கடலூர் முந்திரி நிறுவன தொழிலாளியின் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கடலூர் முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

கடலூர் திமுக எம்.பி.க்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி மரணம்;நேரில் அஞ்சலி செலுத்திய பாஜகவினர்!.

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலைசெயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய தொழிலாளி மேல்மாம்பட்டை கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.…

கடலூர் மாவட்டம் திட்டகுடியில் 2மணி நேரமாகியும் புறப்படாத அரசு பேருந்து… நேரில் வந்த அமைச்சரின் அதிரடி ஆக்‌ஷன்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன.…

கடலூரில் செங்கல் சூளைகளுக்கு சீல் வைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு.!

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செங்கல் சூளை தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சூளைகளுக்கு சீல் வைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.தமிழ்நாடு…

கடலூர்: சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி- 300 கிலோ குப்பைகள் சேகரிப்பு.!

மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் மீனவ கிராமத்தில் சர்வதேச கடலோர…