Category: # கடலூர் மாவட்டம்

ஸ்ரீ முஷ்ணத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா.!-மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113 வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்கும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியம்-பேரூர் கழக சார்பில் கழக…

பண்ருட்டி அருகே விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது.!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நண்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் (வயது 38). கடந்த 2019- ஆம் ஆண்டு அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்குள்…

கடலூர்: “எனக்கு தடுப்பூசி போட்டாச்சு…” – காதில் வாங்காமல் தடுப்பூசி செலுத்திய செவிலியரால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (50). கட்டட தொழிலாளியான இவர், நேற்று (13.09.2021) காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு…

கடலூா் பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம் மாவட்ட…

பண்ருட்டி:பாரதி நூற்றாண்டு நினைவு தினம்:அரசுப் பள்ளியில் சுவரோவியம்

மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சுவரோவியம் வரைந்தனா். பண்ருட்டி அரசுப் பள்ளி ராஜா ரவிவா்மா ஓவிய நுண்கலை மன்றம்…

கடலூர் அருகே குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை…

கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்-போலீசார் விசாரணை.

கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் கிளை சிறைச்சாலை ரோட்டில் வினை தீர்த்தவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு…

கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில் நேற்று நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 4,831 போ் எழுதினா்.

கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 4,831 போ் எழுதினா். மாவட்டத்தில் கடலூா், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் 11 தோ்வு…

கடலூர்:தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200: ஊராட்சி மன்ற தலைவரின் அறிவிப்பால் குவிந்த மக்கள்!.

கடலூர்:தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200: ஊராட்சி மன்ற தலைவரின் அறிவிப்பால் குவிந்த மக்கள்!. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் வராத நிலையில் அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் தடுப்பூசி…

கடலூர்:பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளை!. மர்ம நபர்களின் கைவரிசை..போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர்:பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளை!. மர்ம நபர்களின் கைவரிசை..போலீஸ் வலைவீச்சு….!! பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம…