கடலூர்: “எனக்கு தடுப்பூசி போட்டாச்சு…” – காதில் வாங்காமல் தடுப்பூசி செலுத்திய செவிலியரால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (50). கட்டட தொழிலாளியான இவர், நேற்று (13.09.2021) காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு…