கடலூர் கடல் பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
புதுச்சேரி மீனவா்கள் சுருக்குமடி வலையுடன் கடலூருக்குள் நுழைவதை தடுக்க, கடலூர் கடல் பகுதியில் அதிகாாிகள் விடிய விடிய ரோந்து பணி மேற்கொண்டனா். புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
புதுச்சேரி மீனவா்கள் சுருக்குமடி வலையுடன் கடலூருக்குள் நுழைவதை தடுக்க, கடலூர் கடல் பகுதியில் அதிகாாிகள் விடிய விடிய ரோந்து பணி மேற்கொண்டனா். புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும்…
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை வாங்குவதில் 2 மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள…
விருத்தாசலத்தில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் விருத்தாசலம் ஸ்டேட் வங்கி…
கடலூர் அருகே குற்றச்செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே தென்னம்பாக்கம்…
சிதம்பரம் தெற்கு சன்னதியில் இந்து நாடார் மண்டபத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் தலைமையில்…
மந்தாரக்குப்பம் அருகே வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகையை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மந்தாரக்குப்பம் அருகே உள்ள கீழ்பாதி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் மகன் ஜானி (வயது 41), இவர் தனக்கு சொந்தமான டாரஸ் லாரியில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வேப்பூர்…
புதுப்பேட்டை அருகே உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வரதராஜன்(வயது 47). பால் வியாபாரி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு…
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதில் பிரச்சினை நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரு…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் மகேஷ் (வயது 40). விபத்தில் சிக்கிய இவருடைய உறவினர் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர்…