Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுகவில் கடலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர் . இதில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.சி.சம்பத், கிழக்கு மாவட்ட அதிமுக…

கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: இளைஞா் பலி; 8 போ் காயம்.

கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயமடைந்தனா். கடலூா் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த…

கடலூா் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாலம் உள்ளிட்ட பணிகளைமாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் குண்டியமல்லூா் -பூவாலை சாலையில்…

கடலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்டரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன…

கடலூர் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தியதாக புகார்-புதுச்சேரி மீனவர்களை நடுக்கடலுக்கு சென்று விரட்டி அடித்த அதிகாரிகள்.

கடலூர் கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் விரட்டியடித்தனர்.…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வீடியோ வெளியிட்ட இளைஞர்.. கைது செய்த காவல்துறை..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் படையப்பா (20). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா அடித்துவிட்டு போதையில் ஒரு குத்துப்பாட்டு…

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர். சென்னைக்குத் தண்ணீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 4 மாதங்களுக்கு பிறகு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடங்கியது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புகழ்பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மட்டுமின்றி உள்ளுர் பகுதியில் இருந்தும்…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒலி, ஒளி அமைப்பாளரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த வாலிபர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா கொளத்தங்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). ஒலி, ஒளி அமைப்பாளர். இவருக்கு ராஜேஷ் என்ற மகனும், ரஞ்சிதா, ரம்யா என்ற…

கடலூர்: முடசல் ஓடையில், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தமாங்குரோவ் காடுகளுடன் இணைந்த மீன்வளர்ப்பு திட்டம் அமைப்பு.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரைவான நகரமயமாக்கல், கடலோர சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் கடலோர சமூகங்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும்…