Category: # கடலூர் மாவட்டம்

கடலூா் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாலம் உள்ளிட்ட பணிகளைமாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் குண்டியமல்லூா் -பூவாலை சாலையில்…

கடலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்டரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடியில் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன…

கடலூர் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தியதாக புகார்-புதுச்சேரி மீனவர்களை நடுக்கடலுக்கு சென்று விரட்டி அடித்த அதிகாரிகள்.

கடலூர் கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் விரட்டியடித்தனர்.…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வீடியோ வெளியிட்ட இளைஞர்.. கைது செய்த காவல்துறை..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் படையப்பா (20). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா அடித்துவிட்டு போதையில் ஒரு குத்துப்பாட்டு…

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர். சென்னைக்குத் தண்ணீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 4 மாதங்களுக்கு பிறகு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடங்கியது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புகழ்பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மட்டுமின்றி உள்ளுர் பகுதியில் இருந்தும்…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒலி, ஒளி அமைப்பாளரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த வாலிபர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா கொளத்தங்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). ஒலி, ஒளி அமைப்பாளர். இவருக்கு ராஜேஷ் என்ற மகனும், ரஞ்சிதா, ரம்யா என்ற…

கடலூர்: முடசல் ஓடையில், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தமாங்குரோவ் காடுகளுடன் இணைந்த மீன்வளர்ப்பு திட்டம் அமைப்பு.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரைவான நகரமயமாக்கல், கடலோர சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் கடலோர சமூகங்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும்…

கடலூர்: ஊரடங்கில் தளர்வு:4 மாதங்களுக்கு பிறகு கடலூர் சில்வர் பீச்சில் திரண்ட பொதுமக்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை…

கடலூர்: நெய்வேலி அருகே பரபரப்பு கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறை வைப்பு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது வழக்கு

நெய்வேலி அருகே கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறைவைக்கப்பட்டனர். ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெய்வேலி…