சிதம்பரத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆம் ஆண்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி:108 ஓதுவார்கள் பங்கேற்பு:
காட்டுமன்னார்கோவில் செப்,22 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க…