Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி திறனாய்வு தேர்வு முகாம்!

சிதம்பரத்தில் தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி அண்ணாமலை பல்கலை கழக மைதானத்தில் டாக்டர் எம்ஜிஆர் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் தளிர் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும்…

சிதம்பரம் நகர தமாகா சார்பில் மக்கள் தலைவர் GK மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு!

சிதம்பரம் நகர தமாகா சார்பில் மக்கள் தலைவர் GK மூப்பனார் நினைவு தினம் சிதம்பரம் வெல்லப்பபிறந்தான் தெரு ,நகர தமிழ்மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நகர தலைவர் K,ரஜினிகாந்த்…

புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டில் உள்ள…

சிதம்பரம் அருகே லாரி மோதி அடுத்தடுத்து 8 மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன

கடலூர் சிதம்பரம், சிதம்பரம் அருகே உள்ள எ.புளியங்குடி, கரைமேடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கருங்கல், ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பரி லாரி, திரும்பி…

சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி பாலுத்தாங்கரையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.…

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்திய தண்டனை சட்டம் இந்திய சாட்சிகள் சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிரு பெயர் மாற்றம் செய்ய இருக்கும்…

கடலூர்: ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 33பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்

பண்ருட்டி அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 33பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கடலூர் பண்ருட்டி ஓய்வுபெற்ற ஆசிரியர் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள…

வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி!

வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம்(வயது 52). இவர்…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். கடலூர் உண்ணாவிரதம் நீட் தேர்வை…

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே மூப்பனார் பிறந்தநாள் விழா

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் GK மூப்பனார் அவர்களது பிறந்தநாள் விழா நகரதலைவர் கே,ரஜினிகாந்த் தலைமையில் முன்னிலையாக மாவாட்ட துனைத்தலைவர்கே,நாகராசன், மகளிரணி…