சிதம்பரம்:கூத்தன்கோயில் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோயில் ஊராட்சி, செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக…