Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி 38-வது நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 38-வதுநினைவு தினத்தை யொட்டி சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிதம்பரம் வடக்கு வீதியில்…

சிதம்பரம்: ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது

சிதம்பரத்தில் ஆகாசா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஜி. சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…

சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்காக பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்காக பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். பேரூராட்சி…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி அரங்கத்தில் தென்கிழக்கு ஆசிய சுற்றுச்சூழல் நிலை பேறு செயல் விழிப்புணர்வு குழுப்பயணம்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி அரங்கத்தில் தென்கிழக்கு ஆசிய சுற்றுச்சூழல் நிலை பேறு செயல் விழிப்புணர்வு குழுப்பயணம் திருப்பூரிலிருந்து தென் தமிழகம் வரை சென்று தமிழகம் வரை…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில்
ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கூட்டமைப்பின்…

சிதம்பரம்: குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புகார் மனு!

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக பாரத ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தமிழக வேளாண்மை துறை அமைச்சரை தரைகுறைவாக…

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, லால்புரம் ஊராட்சி, தையாக்குப்பம் பகுதியை…

கடலூர்:சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத் தினர்,…

கடலூாில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை…

கடலூர்: 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சமீதா நெய்வேலி தெர்மலுக்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்…