Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க கட்டட வளாகத்தில் பால் பி. ஹாரிஸ் சிலை திறப்பு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க கட்டட வளாகத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனர் பால் பி. ஹாரிஸ் அவர்களின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.இந்த விழாவில் சிலையை…

கடலூர்: காவலரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம்…

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டை சுவரை விரைவில் அமைப்பார்களா?

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டைகளால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம். மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அரசு…

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர்…

சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு

சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பொது…

கடலூர்: மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நலத்திட்ட உதவி

கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் முன்னிலையில் சிதம்பரம்…

சிதம்பரம்: மாணவியிடம் நகை பறித்த வாலிபர். கைது செய்து விசாரணை

சிதம்பரம்: மாணவியிடம் நகை பறித்த வாலிபர். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை , சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி மகள் ரசிகா(வயது…

கடலூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் முன்பு விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்த 50 வயது…

சிதம்பரம்: அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு

சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு…

பரங்கிப்பேட்டை: வேளங்கிப்பட்டு உயர்நிலைப்பள்ளி மறுசீரமைப்பு பணி பாண்டியன் எம்.எல்.ஏ நிதியுதவி

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன் றியம், வேளங்கிப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியின் மறு சீரமைப்பு பணிக்கு எம். எல்.ஏ கே.ஏ.பாண்டியன் சொந்த நிதியில்…