Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் சார்பில் செஸ் போட்டி பரிசளிப்பு விழா

சிதம்பரத்தில் செஸ் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது இதில் 500க்குமேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்…

கடலூர்:சிதம்பரத்தில் அரசு பள்ளியை ஆதரிப்போம் அமைப்பின் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் சமூக அலுவலர்களுக்கு விருது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு பள்ளியை ஆதரிப்போம் அமைப்பின் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் சமூக அலுவலர்களுக்கு விருது வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆதரிப்போம்…

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் செல்லக்கூடாது

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்கு உட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது…

சிதம்பரம் தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம்

சிதம்பரம் தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை…

சிதம்பரம்: நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா

சிதம்பரம் திமுக நகர கழக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா…

சிதம்பரம்: பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் – கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் சிதம்பரத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து…

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிஷ்லாஸ் மகன் ஸ்டாலின் (வயது 35), ஜான்சுந்தர்(43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில்…

சிதம்பரம்: குளம் புனரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

சிதம்பரத்தில் குமரன் குளம் புனரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில்குமரன் குளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

சிதம்பரம்: ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளையபெருமாள் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் சார்பில் அனுசரிப்பு!

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மறைந்த இளையபெருமாள் அவர்களின் 17 வது நினைவு நாள் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. ஸ்ரீ நந்தனார்…