Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பூ.மணவெளிகோதண்ட குளத்து…

கடலூர்:வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்;சுகாதாரத்துறை அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் அதிகளவு கொசுப்புழுக்கள்…

சிதம்பரம்:சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் ஆசிரியர் தினவிழாவை கொண்டாடினர்.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர்…

சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு

சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம், பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்துள்ளார். கடலூர் புவனகிரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் மாவட்ட கலெக்டர்…

சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.

சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. ஆசிரியர் தின விழாவில் சிதம்பர மிட் டவுன்…

சிதம்பரம்:விநாயகர் சிலை ஊர்வலத்தை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்த இஸ்லாமியர்

குமராட்சி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை விழாவினை முன்னிட்டு 16ம் ஆண்டு சிலை ஊர்வலம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக…

கடலூர்: பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல். மூன்று மாணவர்கள் காயம்

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும்…

சிதம்பரம்: சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் இணைந்து இலவச ஆர்த்தோ முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் ரத்த பரிசோதனை மையம் இணைந்து சிதம்பரம்…

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ்

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கும் சார்பில், என் குப்பை, ஏன் பொறுப்பு என்ற விழிப்புணர்ச்சி மற்றும் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றித வழங்கும் நிகழ்ச்சியும்…

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பிச்சிப்பாளையம் கிராமத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் திறப்பு…