Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் :முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி தங்கத்தில் உருவம் படைப்பு

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் பொற்கொல்லர் முத்துக்குமரன் வயது 41 இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்99 ஆவது பிறந்தநாளையொட்டி…

சிதம்பரம்: கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் குட்டி ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு…

சிதம்பரம்:அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஆணைப்படி சிவக்கம் அரசு ஆரம்ப…

சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய பொது தீட்சிதா்கள் எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கோயில் பொது தீட்சிதா்கள் எதிா்ப்புத்…

சிதம்பரம்: கிள்ளை பகுதியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி

சிதம்பரம்: கிள்ளை பகுதியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் வீடு வீடாக…

கடலூர்: 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்திப்பு நிகழ்வு

கடலூரில் ‘காவலா்கள் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்தித்துக்கொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்தனா்.…

குறிஞ்சிப்பாடி: பகுதியில் மலை போல் குவிந்து கிடக்கும் கோழி கழிவுகள் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அச்சம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எஸ்கேவி மகளிர் கலை அறிவியல் கல்லூரி அருகே பெரிய ஏரியில் இருந்து குருவப்பன்பேட்டை ஏரிக்குச் செல்லும் சிறிய வாய்க்கால் உள்ளது. இந்த…

சிதம்பரம்: மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு மர்மகும்பல் தப்பியோட்டம்

சிதம்பரம், கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு கடலூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 58) என்பவர்…

சிதம்பரம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் புடவை,வேட்டி மற்றும் நிவாரணம் உதவிகள் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கீழகுண்டலபாடி ஊராட்சி பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்த பாலகுரு த/பெ.சந்தானம் என்பவரது வீடு நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் முற்றிலும்…

சிதம்பரம்: காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலம்

சிதம்பரம்: காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக…