Category: # கடலூர் மாவட்டம்

குறிஞ்சிப்பாடி:ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்பு குழு மூலம் பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி

குறிஞ்சிப்பாடி ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்புக் குழு ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வடலூர் நகர மன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்…

நெய்வேலியில் சிஐடியு – என்எல்சி தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி மெயின் பஜாா், காமராஜா் சிலை அருகே சிஐடியு தலைவா் டி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், 2021-22-ஆம் ஆண்டில் உற்பத்தி, லாபம் அதிகரித்துள்ள நிலையில் இன்சென்டிவ்…

கடலூர்: சமூக நல்லிணக்கம் காப்போம், போதை பொருள் ஒழிப்போம் சீராளன் கல்வி அறக்கட்டளை பேரணி

கடலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சமூக சீர்திருத்தவாதியான அயோத்திதாச பண்டிதரின் 177வது பிறந்த நாளை முன்னிட்டு…

சிதம்பரம்:காங்கிராசார் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆகியோருக்கு…

கடலூர் மாவட்டம்: தடுப்பு கட்டையில் கார் மோதி சிறுவன் பலி!!

கடலூர் சேத்தியாத்தோப்பு, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன், பாலமுருகன், ராமர் மகன் பாதமுத்து(வயது 16) ஆகியோர் ஒரு காரில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.…

கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 51,660 போ் எழுதவுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,529 குரூப் 2 பணியிடங்களை பூா்த்தி செய்வதற்கான அறிவிப்வை வெளியிட்டது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் தரிசனம்

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவது சிதம்பரம் நடராஜர் கோயில். உலகப்புழ்பெற்ற இந்த கோயிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம். மூலவரே…

சீர்காழியில் அரசு டவுன் பஸ்சை பயணிகள் தள்ளிச் செல்லும் அவலம்….!

சீர்காழியில் அரசு டவுன் பஸ் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் தள்ளிச் சென்றனர். சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு கிளை போக்குவரத்து கழகம் உள்ளது. இந்த போக்குவரத்து…

நெய்வேலி: என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த மாதம் முதல் அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு…

குறிஞ்சிப்பாடி: தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை சரிவர கிடைக்கவில்லை என புகார்

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்க தகுதி இருந்தும் தள்ளுபடி கிடைக்கப்பெறாமல் செய்வதாக குறிஞ்சிப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது குற்றசாட்டு.…