Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி!!

வடலூர் நகராட்சியில் ஆபத்தாரணபுரம், ஜோதி நகர், என்.எல்.சி, ஆபீசர்ஸ் நகர் ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும்…

கடலூர் மாவட்டம்: மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளம்செஞ்சிலுவை சங்கம் சார்பில் நலமான யாக்கை – வளமான வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!!

புவனகிரி அருகே, அழிச்சிக்குடி கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு மக்கள் சுடுகாடு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி…

கடலூர் மாவட்டம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்…

குறிஞ்சிப்பாடியில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வீதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான பன்றிகளின் அட்டகாசத்தை அடக்க பேரூராட்சி அதிகாரிகள் நிறைவேற்றம். குறிஞ்சிப்பாடியில் நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வந்து…

கடலூர் மாவட்டம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாத இந்த ஆலையில் பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் குவித்து…

கடலூர் மாவட்டம்: தொழிலாளி வீட்டில் நகை திருட்டு!!

பண்ருட்டி அடுத்த முத்து நாராயணன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் அங்குசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றிருந்தார்.…

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதை தவிர்க்க ரோபோவை கண்டுபிடித்த வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை காண்பித்து மாணவர்களுக்கு…

கடலூர் மாவட்டம்: திருவேட்களம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்!!

சிதம்பரம் வட்டம், அண்ணாமலைநகர் திருவேட்களத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 120 ஆண்டுகளாக நடந்து வந்த திருவிழா கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு…

கடலூர் மாவட்டம்: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!!

குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை…