Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னிச்செல்வி (வயது 50). இவரது கணவர் செல்வம் இறந்துவிட்டதால், கன்னிச்செல்வி தனது தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 5.30…

கடலூர் மாவட்டம்: சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி பட்டம்மாள் என்கிற மேரி (வயது 36). இவர் நேற்று காலை 7.30 மணிக்கு…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் 99.68 டிகிரி வெயில் கொளுத்தியது!!

கடலூர், தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே, மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் நூதன போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை…

கடலூர் மாவட்டம்: நகராட்சியில் இருந்து பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!!

சிதம்பரத்தில் நகராட்சியில் இருந்து பன்றிகள் பிடிக்க வந்தவர்களை வழிமறித்து, அதன் உரிமையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம், அண்ணா தெருவை சேர்ந்த முகேன் என்கிற…

சிதம்பரம்: கிள்ளையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரேற்றும் நிலையங்களில் அதிகாரி ஆய்வு

கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாககொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் கோரி அதிமுக மனு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டப்…

கடலூர் : கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்து

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி காரில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் நிக்கின் (வயது 25), ரஷிக்கா (20) ஆகியோர்…

காட்டுமன்னார்கோயில்: குமராட்சியில் விஷகதண்டுகளை தீயணைப்புனர் தீயிட்டு அழித்தனர்

காட்டுமன்னார்கோயில் குமராட்சி மேட்டு தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விஷகதண்டுகள் கூடுகட்டி இருந்தது. மேலும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது கதண்டுகள் கடித்தன. பிறகு ஆடுகள் அலறும்…