Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்!!

டீசல் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க…

கடலூர் மாவட்டம்: போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை!!

புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டையை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா (வயது 22). செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செம்மேடு கிராமத்தை…

சிதம்பரம் அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக இளைஞர். போலீசார் உடலை மீட்டு அதிரடி விசாரணை!

சிதம்பரம் அடுத்த நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ஐயப்பன் கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகியம்மாள் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி…

கடலூர் மாவட்டம்: விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைக்க 50 சதவீத மானியம்!!

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைத்தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு!

கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறைந்த எம்.ஆர்.கே அவர்களின் நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு…

கடலூர் மாவட்டம்: குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்!!

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வருகிறது. அதாவது, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை 21 வயது நிறைவடையாத…

கடலூர் மாவட்டம்: முத்திரை இடாத 44 தராசுகள் பறிமுதல்!!

கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான ஊழியர்கள் பண்ருட்டி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் முத்திரை…

சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்!

சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல்…

கடலூர் மாவட்டம்: பல்கலைக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வந்த 205 ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பல்கலைக்கழக…

கடலூர் மாவட்டம்: பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி!!

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் செல்லும் பாசன வாய்க்கால்கள் ரூ.60 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்…