Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மஞ்சள் பை இயக்கம் தொடக்க விழா!!

ஸ்ரீமுஷ்ணம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் தமிழகமுதல் – அமைச்சரின் மஞ்சள் பை இயக்கம்…

கடலூர் மாவட்டம்: அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால் ஊராட்சி வளர்ச்சி பெறும்!!

புவனகிரி அடுத்த கீரப்பாளையம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சியில் குடிநீர், சாலை, கழிவுநீர், கால்வாய் வசதி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை!!

புதுப்பேட்டை அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் (வயது 25). விவசாயி. சம்பவத்தன்று…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் இல்லா ஒன்றியமாக மாற்றவேண்டும்!!

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மைத்துறை அமைச்சர்…

கடலூர் மாவட்டம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!!

கடலூர் அருகே, வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.…

கடலூர் மாவட்டம்: ஏணியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு!!

சிதம்பரம் அருகே, இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மராயர். இவரது மனைவி தில்லைக்கரசி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தின் மீது ஏணி…

கடலூர் மாவட்டம்: கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!!

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். புதுப்பேட்டை, அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று கிராமசபை…

கடலூர் மாவட்டம்: சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம்!!

விருத்தாசலம்; கடலூரில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் என புகார்.

கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலனியால் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துனைதலைவரை கைது செய்ய கோரி கிராமமக்கள் சாலை மறியல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி…

கடலூர்:குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தரப்போவதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேட்டி.

அடிப்படை வசதிகள் மற்றும் அரசு அறிவிக்கும் எந்த ஒரு சலுகையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் பரிதவிக்கும் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தருவேன் என உயர்நீதிமன்ற…