Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: திருநாவுக்கரசர் கோவிலில் குருபூஜை விழா!!

பண்ருட்டி அருகே, திருவாமூர் கிராமத்தில் பழமைவாய்ந்த திருநாவுக்கரசர் கோவில் உள்ளது. சைவ நாயன்மார்கள் ஆன நால்வரில் சுந்தர் (அப்பர்) பிறந்து வாழ்ந்த ஊரான இங்கு ஆண்டுதோறும் சித்திரை…

கடலூர் மாவட்டம்: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அருகே, உள்ள விசலூர் கிராமத்தில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் கிசா ஏரி அமைந்துள்ளது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தொழில் தட சாலை அமைக்கும் திட்டத்திற்காக, இந்த…

கடலூர் மாவட்டம்: அாியவகை ஆந்தை!!

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள சுவற்றின் மேல் நேற்று அரியவகை ஆந்தை ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. மனித குழந்தையை போல் உருவம்…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு!!

நெய்வேலி அருகே, மந்தாரக்குப்பத்தில் ஐ.டி.ஐ. நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால்…

கடலூர் மாவட்டம்: கூரை வீடு, பெட்டிக்கடை எரிந்து சேதம்!!

நெல்லிக்குப்பம் அருகே, உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கூரை வீடு நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

கடலூர் மாவட்டம்: இருசக்கர வாகனம் மோதி விவசாயி மரணம்!!

திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று…

சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல். கிளை நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர்

சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வா கிகள் தேர்தல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஞானமுத்து தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரமன்ற…

கடலூர் மாவட்டம்: விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம்!!

மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்பட்ட உணவும்…

கடலூர் மாவட்டம்: பள்ளத்தில் வேன் பாய்ந்து தொழிலாளி மரணம்!!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு…

கடலூர் மாவட்டம்: பட்டா மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!!

குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…