Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்!!

விருத்தாசலம், பூதாமூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை மீனாம்பிகை தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் அருள்மணி, முன்னாள் தலைமையாசிரியர் ரங்கநாதன்…

கடலூர் மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா!!

விருத்தாசலம், செல்வராஜ் நகரில் உள்ள முத்துமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை மாத செடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பக்தர்கள்…

கடலூர்: பெரியப்பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்

கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி…

விருத்தாசலம்: 2 ஆண்டில் புதிய பாலம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்.

விருத்தாசலத்தில் திறப்பு விழா கண்ட 2 ஆண்டில் புதிய பாலம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை…

கடலூர்: விருதாச்சலத்தில் உயர் மின் கம்பம் இருக்கும் இடத்தை பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் ஆக்கிரமித்து இருக்கும் அவல நிலை.

விருதாச்சலத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் இருக்கும் இடத்தை பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் மரக்கிளைகள் ஆக்கிரமித்து இருக்கும் அவல நிலை. இதனால் பல்வேறு வணிக நிறுவனங்களில் அடிக்கடி மின்னழுத்தம்…

கடலூர் மாவட்டம்: புவனகிரியில் மருத்துவ முகாம்!!

புவனகிரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் புவனகிரியில் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் மீரா…

கடலூர் மாவட்டம்: கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டம்!!

புவனகிரி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்வர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன்,…

கடலூர் மாவட்டம்: நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்!!

விருத்தாசலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் காரில் வந்தார். விருத்தாசலம் புறவழிச்சாலையில் வந்தபோது அவரது காரை கடலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மணிகண்டன் தலைமையில்…

கடலூர் மாவட்டம்: குண்டர் சட்டத்தில் ரவுடி கைது!!

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா். காட்டுமன்னார்கோவில், குமராட்சி அருகே, கத்திரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி…

கடலூர் மாவட்டம்: நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

கடலூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை…