Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

கடலூர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி யில் பயிலும், மருத்துவ மாணவர்களை தனியார் மருத்து வக்கல்லூரியின் கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும் என நிர்வாகம்…

குறிஞ்சிப்பாடி:தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்…

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா!!

கடலூர், குரு பெயர்ச்சியையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குருவுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார…

கடலூர் மாவட்டம்: மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டி!!

கடலூர் ஹேண்ட்பால் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான அழைப்பிதழ் போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, திண்டிவனம்…

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் சிறப்பு பூஜை!!

கடலூர், தமிழ்ப்புத்தாண்டையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பாடலீஸ் வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், கஜலட்சுமி, துர்க்கை,…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தில் தெருவில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணாமாக கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவு நீரும், மழை நீரும் தேங்கி சாலையில் குட்டை போல்…

கடலூர் மாவட்டம்: மகாவீர் ஜெயந்தி விழா!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஜெயின் சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி தேரடி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை…

கடலூர் மாவட்டம்: வீராணம் ஏரிக்கரை சாலையில் கிடந்த முதலை பிடிபட்டது!!

காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர்…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் மற்றும் பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை…

கடலூர் மாவட்டம்: போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ்…