கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி மரணம்!!
பெண்ணாடம், அடுத்த சின்னகொசபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கரும்பு வெட்டும் வேலையை முடித்துவிட்டு, இரவு 7…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பெண்ணாடம், அடுத்த சின்னகொசபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கரும்பு வெட்டும் வேலையை முடித்துவிட்டு, இரவு 7…
கொள்ளிடம் அருகே, உள்ள கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர், சின்னகொட்டாய்மேடு கிராமத்தில் சொந்தமாக இறால் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையில் இறால்களுக்கு…
பண்ருட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் மகள் தமிழ்ச்செல்வி (வயது 22). வயிற்றுவலியால்…
பண்ருட்டி, காட்டுமன்னாாகோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர். ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு…
சிதம்பரத்துக்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று பட்ஜெட் விளக்க கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். சிதம்பரத்தில் நகர தி.மு.க. சார்பில், உள்ளாட்சி…
தமிழக காவல்துறை இயக்குனர் கனம் DGP L&O, மற்றும் கனம் ADGP/RLY/CNI உத்தரவின்பேரில் கஞ்சா வேட்டை 2.0 வின் ஒரு பகுதியாக 09.04.2022 ம் தேதி சிதம்பரம்…
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம் நடத்தப்படுவதால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இரவு மிதமான கோடை மழை பெய்தது இந்த சிறு மழைக்கே குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் தமிழக அரசு கவனத்தையும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்திட பெருந்திரல் முறையீடு…
நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது…