கடலூர் மாவட்டம்: மதுபோதையில் மயங்கி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர்!!
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் இரவு, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்கள் 3 பேருடன் தள்ளாடியபடி நடந்து சென்றார்.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் இரவு, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்கள் 3 பேருடன் தள்ளாடியபடி நடந்து சென்றார்.…
சீர்காழி அருகே, உள்ள சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருமண உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக…
கடலூர், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில்…
கடலூர் அருகே, மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது விளை நிலத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் சிங்கம் ஒன்று புகுந்ததாக தகவல் பரவியது. மேலும் சிங்கம்…
காட்டுமன்னார்கோவில் அருகே, கலியமலை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகள் ஜெயவர்த்தினி(வயது 17). சேத்தியாத்தோப்பு…
விருத்தாசலம் அடுத்த, மங்கலம் பேட்டையைச் சேர்ந்தவர் பிரபா என்ற பிரபாவதி(வயது 50). இவருக்கும், கோயம்புத்தூர் கொளத்தூரைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் செல்வகுமாருக்கும்(55), கடந்த 13-12-2007 அன்று திருமணமானது.…
திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 43). விவசாயி. இவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரியில் மனைவியுடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு…
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு…
மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி…
கிள்ளை பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதகுப்பை என தரம் பிரித்து மக்கும்…