கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை!!
விருத்தாசலத்தை அடுத்த, கார்குடல் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வினோத்குமார்(வயது 22). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மார்க்கெட் கமிட்டி எதிரே நின்று கொண்டிருந்தபோது விருத்தாசலம்…