Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அங்கக உற்பத்தியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி!!

விருத்தாசலம், வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தில் ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்தில் அங்கக உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்!!

நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு என்.எல்.சி.நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு கூட்டமைப்பினர் நேற்று வேலைவாய்ப்பு வழங்கக் கோரி குடும்பத்தோடு பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

கடலூர் மாவட்டம்: தீக்குண்டத்தில் தவறி விழுந்த மின்வாரிய அதிகாரி சாவு!!

கடலூர், பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 46). இவர் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந் தேதி பாதிரிக்குப்பத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி!!

கடலூர் அருகே, கல்குணம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ஜோதி (வயது 48). இவர் கடந்த 3.8.2014 அன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும்…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி (வயது 21), மகன்…

கடலூர் மாவட்டம்: 3 மண்டலங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!!

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தை முதன்மை நகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு!!

நெல்லிக்குப்பம் நகர்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைதலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர்…

கடலூர் மாவட்டம்: தமிழகத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துங்கள்!!

தற்போதைய முதல்-அமைச்சர் துபாய் பயணம் சென்று விட்டு திரும்பியதும், நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காகித கப்பல் என்று குறிப்பிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையை…

சிதம்பரம்:அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…

கடலூர் மாவட்டம்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி!!

விருத்தாசலம், பரங்கிப்பேட்டை சாலையில் பூந்தோட்டம் பகுதியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த10-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே…