கடலூர் மாவட்டம்: மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் ஆர்ப்பாட்டம்!!
கடலூர், புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை காலமுறை பணியிடங்களாக மாற்றி மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். ஆய்வக…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர், புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை காலமுறை பணியிடங்களாக மாற்றி மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். ஆய்வக…
விருத்தாசலத்தில் மாத சீட்டு நடத்தி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச்…
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சிறுபாக்கத்தில் விருத்தாசலம்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்ணன்(35).இவர் கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று…
கடலூர், முதுநகர் சிப்பாய் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (வயது 32). மினிலாரி டிரைவரான இவரும் முதுநகர் சோவ படையாச்சி தெருவை சேர்ந்த அஞ்சுகம்(28) என்பவரும்…
கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார் தலைமை எழுத்தாளர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில்…
விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்க்கெட் கடை வாடகையை 6 மடங்கு உயர்த்தி நகராட்சி நிர்வாகம்…
நெய்வேலி அருகே இந்திராநகர் கும்பகோணம் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் நந்தகுமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் காலை கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த…
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டிடங்கள் கட்டியிருந்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.…
கடலூர் மாவட்டம், நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருபவர் சந்திரா (55). இவரது தாத்தா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய பூமி மூன்றரை ஏக்கர் நிலத்தை,…