கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!
கடலூர், சாலக்கரை திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர், சாலக்கரை திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…
ஸ்ரீமுஷ்ணம், அருகே கானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்…
புவனகிரி, புதுச்சத்திரம் அருகே பூவாலை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் இறுதியாண்டு படித்து வரும் இளநிலை வேளாண் மாணவர்களுக்கு வண்டுராயன்பட்டு அரசு விதைப் பண்ணையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை பற்றிய…
வேப்பூர், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில்…
கடலூர், முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வசந்தராஜ் (வயது 26). இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள டீ கடை முன்பு…
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க.,…
கடலூர், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங் களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம்…
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கடலூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி…
என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று கூறி கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக…