Category: கடலூர்

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு:ரூ.10¾ லட்சம் காணிக்கை வசூல்!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் நேற்று சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்கப்…

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை வழங்கினர்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் இணைந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா…

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி!

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதலியை தேடி சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்பு-அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீநெடுஞ்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜன் (வயது 22). தொலைதூரக்கல்வி மூலம் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து…

விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் வாலிபர் ஒருவர் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடி விபத்து தொகுப்பு வீடுகள் சேதம்!

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே திங்கள்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஜூலை 6-இல் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்!

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.…

சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர் எஸ்…

வடலூர் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடலூர் அருகே கொளக்குடியில் பெரிய ஏரி உள்ளது. என்.எல்.சி.இரண்டாம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவா் என்.முத்துலிங்கம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்புச் செயலா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன்,…