Category: கடலூர்

சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரம் விபிஷண புரம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன். இவருடைய தாய் தனலட்சுமி (வயது 88). இவர் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றார்.…

விருத்தாசலத்தில் பின்கதவைத் திறந்துவைத்து திருமணம் நடத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகரில் தனியாா் திருணம மண்டபத்தின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் கரோனா பராமரிப்பு மையங்கள், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில்…

கடலூர்: பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக இலவச உணவு!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் ,…

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் இருப்பவர்கள், முன் களப்பணியாளர் மற்றும் ஆதரவற்றவர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு…

சிதம்பரம்:இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்!

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்! சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் 9 பேர் பாதிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் சூழலில், கடலூர் மாவட்டத்தில் 9 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34…

கடலூா், விருத்தாசலம் பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. மருந்தகம், பால் நிலையங்கள், நாட்டு மருந்துக் கடைகள், உரக் கடைகள் தவிா்த்து அனைத்துக்…