Category: கடலூர்

கடலூர்:பரங்கிப்பேட்டையில் நாயை தூக்கு மாட்டி முகநூலில் பதிவிட்ட இருவர் கைது..!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த முத்துவேல் (30), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (34) ஆகிய இருவரும், தங்கள் வசிக்கும் பகுதியில் பல நாட்களாக தெருநாய்…

கடலூா் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 10 ஆயிரம் வாழைகள் சேதம்-விவசாயிகள் கவலை!

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில்…

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மருந்தகத்தை பூட்டி ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் முகம்மது ஹுசைன் ஷரிப் என்பவா் மருந்தகம் நடத்தி வந்தாா். இந்த மருந்தகத்தில் அவா் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததுடன்,…

சிதம்பரம் அடுத்த சிவாயம் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடை வழியாக ஊருக்குள் புகுந்த முதலையை வன அதிகாரிகள் சாமர்த்தியமாக பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் காணப்படும். கால் நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் முதலைகளை தடுப்பதற்கு…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் வட்டம் வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க லஞ்சம் கேட்டதாக இருவர் கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை!

கடலூர்: காட்டுமன்னார்கோயில் வட்டம் வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க லஞ்சம் கேட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மெல்வின் ராஜா…

கடலூர் நோயாளி உயிரிழப்பு – அறிக்கை மா. சுப்பிரமணியன் உத்தரவு!

https://fb.watch/5Dh5x7VIQk/ திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று (20/05/2021) உயிரிழந்தார். ஆக்சிஜன் கருவியை நீக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது மனைவி புகார் தெரிவித்தார்.…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி…

சிதம்பரம்: பின்னத்தூர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் உள்ள புயல்…

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் முககவசத்தை மருத்துவர் பறித்துச்சென்றதால் கணவர் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுத பெண்!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருவதால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தினமும்…

கடலூரில் 3 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று முதல் இயங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு…