Category: கடலூர்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தவிர மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவுகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால்…

கடலூர்: கொரோனா பரவல் குறித்து ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள்,மாவட்ட வருவாய் துறை அதிகாரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட…

கடலூா் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தெரிந்துகொள்ள தொடா்பு எண்கள் வெளியீடு

கடலூா் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி மற்றும் கரோனா தொடா்பான தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, கூடுதலாக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டதுடன், அவா்களின் தொடா்பு எண்களும் வெளியிடப்பட்டன. இதுகுறித்து…

ஸ்ரீமுஷ்ணம்:பொதுமக்களுக்கு எஸ் ஆர் ஜம்புலிங்கம் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள சிரைமனை பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையாக கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப்…

சிதம்பரம்:காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் பொதுமக்களுக்கு அறிவுரை!

சிதம்பரம்:காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் பொதுமக்களுக்கு அறிவுரை! சிதம்பரத்தில் கொரேனா பொது மூடக்கம் காலத்தில் அத்தியாவசிய பொருள் வாங்க மட்டும் வெளியே வரும் பொதுமக்களுக்கு சிதம்பரம்…

கடலூர்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 15 லட்ச ரூபாய்!

கடலூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 15 லட்ச ரூபாய் வழங்கவும் பாதிக்கப்பட்ட 17 பேருக்கு தலா பத்தாயிரம்…

கடலூரில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்போலீசார் நடவடிக்கை

கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இது தவிர உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.இதை தடுக்க அம்மாநில…

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து; உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் அமோனியா பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம்…

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி

கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி…

கடலூர்: 40 சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழு ஊரடங்கு வருகிற 24-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து…