Category: கடலூர்

கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் பானுமதி தலைமை தாங்கினார்.கண்காணிப்பாளர்கள் குப்புரவி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி…

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா அதிகாரிகள் கலக்கம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள்…

கடலூர்: சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி!

கடலூர்: சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி!. பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.

கடலூர்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க7 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதிமேலும் 3 ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை

கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட தற்காலிக…

கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய…

கடலூர்: அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு வருகிற 24-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதன்…

கடலூர்: 17 மாதங்களுக்கு பின் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்ற கொடுமை!

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடந்தது. இதில் ஜெயலட்சுமி என்பவர்…

“முன் களப்பணியாளர்களுக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – அமைச்சர் கணேசன் உறுதி!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா…

காட்டுமன்னாா்கோவில் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா்…