Category: கொரோனா ஊரடங்கு

கொரோனா பொது முடக்கத்திலிருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

கொரோனா பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் அரசு விதிமுறையை மீறி பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நோய் பரவலை…

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: தடைகள், அனுமதிகள் குறித்த முழு விவரம்!

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி…

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு! முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் இயங்க…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வர உள்ளது!

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வர உள்ளது!

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுளள்து. மளிகை கடை, ஹார்டுவேர், தேநீர் கடை, என சீல் வைக்கப்பட்ட 3…