Category: கொரோனா தடுப்பூசி

மயிலாடுதுறை நகரில் அனைத்து வாா்டுகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 வயதுக்குள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்…

கடலூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி வருகை 2-வது டோஸ் போட்டுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகள் இல்லா முழு…

பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு!

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இதில் பரங்கிப்பேட்டை வடக்கு…

மயிலாடுதுறை அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வு!

திருவெண்காட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பூம்புகாா் அருகேயுள்ள திருவெண்காட்டில் 18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி…

சீர்காழி: மக்களைக் கவரும் வகையில் தடுப்பூசித் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொது மக்களை தடுப்பூசி எடுத்துக்க கொள்ள கவரும் விதமாக குலை வாழை மரம் , தோரணம் கட்டி,…

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பருவதராஜா குருகுல மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.…

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடக்கம்!

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 6 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 990 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மயிலாடுதுறை நகர…

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!. கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார…

தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது!

தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று…

மயிலாடுதுறை அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் துவக்கிவைத்தார்!

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பேரூராட்சியில் அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் துவங்கி வைத்தார்…