Category: கொரோனா பாதிப்பு

கடலூர்: ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து…

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி வரையிலான கரோனா பாதிப்பு நிலவரத்தை…

தமிழகத்தில் இன்று 34875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. மேலும் 365 பேர் கொரோனா தொற்றால் இறப்பு!

தமிழகத்தில் இன்று 34875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !. மேலும் 365 பேர் கொரோனா தொற்றால் இறப்பு!

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வீடுவீடாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனையை ஆய்வு செய்யும் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுரையின்படியும் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மு. மாஹின் அபுபக்கா் ஆலோசனையின்படியும், செயல் அலுவலா் கு.குகன் மேற்பாா்வையில் இப்பணி நடைபெறுகிறது.…

திட்டக்குடியில் கொரோனாவால் இறந்த தொழிலாளி உடலை ஆற்றங்கரையில் புதைத்ததற்கு எதிர்ப்பு-உடனடியாக தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் 56 வயது ஆண். தொழிலாளி. இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

கடலூர் மாவட்டத்தில் இதுவரை7 ½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: பொதுமக்கள் ஆா்வம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில்…

சிதம்பரம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு, அவரது உறவினா்கள் பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து…