Category: கொரோனா பாதிப்பு

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்!

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்! தமிழகம் முழுவம் இன்று புதிதாக 33075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் வாரியாக கொரோனா…

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று-மக்கள் அச்சம்

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.…

அசுரன் வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்!

அசுரன் வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்! அசுரன், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் நடித்த…

கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற இதோ விண்ணப்பிக்கலாம்.

கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற இதோ விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் ‘Covid War Room’ சார்பில் புதிய இணையதளம் தொடக்கம் WEBSITE:…

கொரோனா:தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மேலும் 311 பேர் உயிரிழப்பு!

கொரோனா:தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மேலும் 311 பேர் உயிரிழப்பு. நேற்று மட்டும் சென்னையில் 6,247 பேர் பாதிப்பு

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

கொரோனா பாதித்த இளைஞர் மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம்!

தெலங்கானாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், வீட்டில் உரிய வசதி இல்லாததால் மரத்தின் மீது கட்டில் கட்டி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா…

சிதம்பரம் அரசு கல்லூரியில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்…

விருத்தாசலம்: அடிப்படை வசதி கேட்டு கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 2 கட்டிடங்களில் 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு கட்டிடத்தில்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜன் சிலிண்டரில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

கடலூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்…