Category: கொரோனா பாதிப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு , முன்னாள்…

சபாஷ்..வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!

தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி -அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு

மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது!

15 மடங்கு ஆபத்தான மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.…

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு தற்செயலாக நடந்த விபத்து என மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!. ஒரே நாளில் தமிழகத்தில் 144 பேர் கொரோனாவிற்கு பலி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் மொத்த பாதிப்பு 12,49,292 எண்ணிக்கை உயர்வு ஒரே நாளில் தமிழகத்தில் 144 பேர் கொரோனாவிற்கு…

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி!

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி! தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள்…