Category: கொரோனா

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை – 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு தற்செயலாக நடந்த விபத்து என மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!. ஒரே நாளில் தமிழகத்தில் 144 பேர் கொரோனாவிற்கு பலி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் மொத்த பாதிப்பு 12,49,292 எண்ணிக்கை உயர்வு ஒரே நாளில் தமிழகத்தில் 144 பேர் கொரோனாவிற்கு…

கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா-தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த…

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.57 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3,449…

மயிலாடுதுறை அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினா்

மயிலாடுதுறை அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம்…

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி!

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி! தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள்…

தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது! புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. 147 பேர் உயிரிழப்பு. முழு விவரம்:

தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது! புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. 147 பேர் உயிரிழப்பு. முழு விவரம்:

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அருகே…