Category: #சென்னை

சென்னை: “மனம் உவந்து செய்யவில்லை,சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது” – சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

சென்னை, சட்டசபை கூட்டத்தில் இன்று சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.சொத்து வரி உயர்வு தொடர்பாக எதிர்கட்சியினர் கவன…

சென்னை: ஆட்டோ மோதி காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி!!

சென்னையில் ஆட்டோ மோதி காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு நேரில் சென்று டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆறுதல் கூறியனார். சென்னை சாலிகிராமம், காந்தி நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர்…

சென்னை: இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய 32 மீனவர்கள்!!

தமிழக கடல் எல்லையில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மீன் பிடித்த 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்களை விடுவிக்க…

சென்னை: ஜெ. மரண வழக்கு: அப்பல்லோ டாக்டர்கள் இன்று ஆஜராக ஆணையம் உத்தரவு!!

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், பாதுகாவலர்கள்,…

சென்னை: மேம்பாலத்தில் ‘வலிமை’ காட்டிய வாலிபர் – வளைத்து பிடித்த போலீஸ்!

சென்னை, கோயம்பேடு அருகே நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை…

சென்னை: மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் திறக்கவில்லை!!

தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, குடியாத்தம், காவேரி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 50 முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர…

சென்னை: துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.…

சென்னை: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை!!

அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கியாஸ் சிலிண்டர் மாதத்துக்கு ஒருமுறையும், பெட்ரோல், டீசல் விலை தினமும்…

சென்னை: பாரிமுனையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை!!

தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 59). இவர் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். அ.தி.மு.க.…

சென்னை: விற்பனைக்கு வரத்து அதிகரிப்பு: மா-பலா சீசன் தொடங்கியது!!

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும். அந்தவகையில் இந்த ஆண்டு பலாப்பழம் சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து…